போர்க்குற்றவாளி கோட்டாபயவை கைதுசெய்யக்கோரி சிங்கப்பூரில் குற்றவியல் முறைப்பாடு

சிறிலங்காவின் முன்னாள் ஜனாதிபதி நந்தசேன கோட்டாபய ராஜபக்ஷவை போர்க்குற்றங்களில் ஈடுபட்டமைக்காக உடனடியாகக் கைதுசெய்யக்கோரி சிங்கப்பூர் சட்டமா அதிபரிடம் சர்வதேச உண்மை மற்றும் நீதித்திட்டத்திற்கான அமைப்பின் (ITJP) சட்டவாளர்கள் குற்றவியல் முறைப்பாடு ஒன்றினை சமர்ப்பித்துள்ளனர். நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து ஜனாதிபதிக்கு எதிராக கடந்த 9 ஆம் திகதி எழுந்த மாபெரும் மக்கள் கிளர்ச்சியால் சிறிலங்காவிலிருந்து தப்பியோடியதுடன் தனது பதவியையும் இராஜினாமா செய்து தற்போது சிங்கப்பூரில் தஞ்சமடைந்துள்ள நிலையிலேயே அவருக்கு எதிராக மேற்படி முறைப்பாடு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. சிறிலங்காவில் … Continue reading போர்க்குற்றவாளி கோட்டாபயவை கைதுசெய்யக்கோரி சிங்கப்பூரில் குற்றவியல் முறைப்பாடு